இது இறைவன்
அளிக்கும் தண்டனையா ?
அல்லது விடுதலையா ?
மரணம் கானா
மக்களும்
மரணம் கானா
இல்லமும்
இல்லையே இவ்வுலகில் !
மரணத்தின் தொடர்ச்சி
இன்னொரு மரணமாகாது !
பிறக்கும் போதே
எழுதிவிட்டான் நாட்கணக்கை !
பல பெயர்களும்
சூட்டிவிட்டான் படைத்தவன்
இதற்க்கு !
கொலையாம் !
தற்கொலையாம் !
விபத்தாம் !
இயற்கை மரணமாம் !
இதில்
மரணித்தவனை நோவதில்
பயனில்லை !
ஏற்படுத்தியவனை நோவதிலும்
பயனில்லை !
கேளுங்கள் படைத்தவனிடமே !
இன்னும் எத்துனை
மணித்துளிகள்
உள்ளதடா எனக்கு
என்று !
No comments:
Post a Comment