Thursday, July 30, 2009

மரணம்

இது இறைவன்

அளிக்கும் தண்டனையா ?

அல்லது விடுதலையா ?

மரணம் கானா

மக்களும்

மரணம் கானா

இல்லமும்

இல்லையே இவ்வுலகில் !

மரணத்தின் தொடர்ச்சி

இன்னொரு மரணமாகாது !

பிறக்கும் போதே

எழுதிவிட்டான் நாட்கணக்கை !

பல பெயர்களும்

சூட்டிவிட்டான் படைத்தவன்

இதற்க்கு !

கொலையாம் !

தற்கொலையாம் !

விபத்தாம் !

இயற்கை மரணமாம் !

இதில்

மரணித்தவனை நோவதில்

பயனில்லை !

ஏற்படுத்தியவனை நோவதிலும்

பயனில்லை !

கேளுங்கள் படைத்தவனிடமே !

இன்னும் எத்துனை

மணித்துளிகள்

உள்ளதடா எனக்கு

என்று !

No comments:

Post a Comment