எங்கே செல்கிறோம் ?
வெட்டுக்கத்தியாலும்
வெடிகுண்டுகளாலும் உருவான
பிணங்களின் மீது நடந்து !
கௌதமன் அவதரித்த
பூமியாம் இது !
அன்று
" அவதரித்தவன் "
இன்று
" பிறந்திருந்தால் "
அவனும் பழகி இருப்பானோ ?
இந்த பாதையில்
நடை பயில......
No comments:
Post a Comment