Thursday, July 30, 2009

பாதை?

எங்கே செல்கிறோம் ?

வெட்டுக்கத்தியாலும்

வெடிகுண்டுகளாலும் உருவான

பிணங்களின் மீது நடந்து !

கௌதமன் அவதரித்த

பூமியாம் இது !

அன்று

" அவதரித்தவன் "

இன்று

" பிறந்திருந்தால் "

அவனும் பழகி இருப்பானோ ?

இந்த பாதையில்

நடை பயில......

No comments:

Post a Comment