Thursday, July 30, 2009

முரண்பாடு!

எந்த விலங்கும்

இன்றி

சிறைப் பறவையாய் இருந்தேன்

இத்தனை நாட்களாய் !

நாளை

தாலி எனும்

விலங்கை கொண்டு

என்னை

ஆக்கப் போகிறாய்

சுதந்திர பறவையாய் !

என்ன முரண்பாடு ?

1 comment:

  1. நிஜமான முரண்பாடுதான் தினேஷ்

    ReplyDelete