எண்ணங்கள்!!!
Thursday, September 3, 2009
இறைவா!
இனியவர்களை பிரிக்கும்
இந்த
மரணத்திற்கு
என்று
மரணம்?
மரணத்திற்கு பின்
சொர்க்கத்தை காட்டுவானாம்
இறைவன்!
ஏன்
எங்களது
செத்துக்கொண்டிருக்கும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சொர்க்கத்தை
காட்டமாட்டானா இந்த
இறைவன்?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)