Thursday, September 3, 2009

இறைவா!

இனியவர்களை பிரிக்கும்

இந்த

மரணத்திற்கு

என்று

மரணம்?
மரணத்திற்கு பின்
சொர்க்கத்தை காட்டுவானாம்
இறைவன்!
ஏன்
எங்களது
செத்துக்கொண்டிருக்கும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சொர்க்கத்தை
காட்டமாட்டானா இந்த‌
இறைவன்?