Thursday, July 30, 2009

மரண வலி

இது வலியா?

இன்பமா?

உணர்ந்தவர்கள் கூறியதில்லை !

உணராதவர்கள்

உணர்ந்து கொள்ளட்டும்

என்றோ ?

No comments:

Post a Comment