Thursday, July 30, 2009

விழி மூடாமல் காத்திருந்தேன்

உன்

வரவை நோக்கி !

அந்த இரவு

முழுவதற்குமாய் எத்தனையோ

வார்த்தைகள்

என் எண்ண ஓட்டத்தில் !

வந்தாய் நீ !

கிளம்புகிறேன்

தொழில் நிமித்தமாய்

என்றாய் !

என் வார்த்தைகளை

உன் மனம்

அறியுமோ ? இல்லையோ ?

நம் படுக்கைஅறை

சுவர்கள்

நன்றாய் அறியும்

அதன் வெப்பத்தை ....

No comments:

Post a Comment