Thursday, July 30, 2009

கானல் நீராய்
தெரிந்த நீ !
இன்று மழைத்துளியாய்
என்னை நனைக்கிறாய் !
குளிர்விக்கும்
உன் துளிகள் என்
குடிநீராய் மாறும் காலம்
எது?
நீராக சொல்லியதில்
கோபமா பெண்ணே
உனக்கு ?
தாகம் தணிப்பது
நீயும் நீரும்
மட்டும் தானே .........

No comments:

Post a Comment