Friday, July 31, 2009

வழிகாட்டி!!!

அம்மா!

உண்ண உணவு

கொடுத்தாள்

உணவு உண்ண

கற்றுக்கொடுத்தாள்!

கைபிடித்து "அ" எழுதக்

கற்றுக்கொடுத்தாள்

கைபிடித்து பள்ளிக்கும்

அழைத்து சென்றாள்

அம்மா!

பருவத்தில் உலகை

அடையாளம் காட்டினாள்

என்

கல்லூரி வரை தோழியாய்

விலங்கினாள்

இத்தனை கொடுத்தவள்

நல்ல துணைவனை

கொடுக்க மாட்டாள்

என்ற

காதலை

மட்டும் எப்படி நான்

நம்பினேன் ???

No comments:

Post a Comment