Thursday, July 30, 2009

வாழ்க்கை!!!

உன்னை

கடந்து விடும் தூரம்

என்று

நடை போட்டால் ?

கீழ்வானச் சிவப்புப் பந்தின்

தூரமாகத் தெரிகிறாயே!

உச்சி வெய்யிலின் உக்கிரத்தைப்

போல எரிக்கும்

உன் வெப்பத்தில்

உருகி

வெளிவந்து பிரகாசிக்க

நான் என்ன

தங்கமா ?

மனிதனய்யா !

கருணை கொள்

மனிதனிடம் ....

No comments:

Post a Comment