உன்னை
கடந்து விடும் தூரம்
என்று
நடை போட்டால் ?
கீழ்வானச் சிவப்புப் பந்தின்
தூரமாகத் தெரிகிறாயே!
உச்சி வெய்யிலின் உக்கிரத்தைப்
போல எரிக்கும்
உன் வெப்பத்தில்
உருகி
வெளிவந்து பிரகாசிக்க
நான் என்ன
தங்கமா ?
மனிதனய்யா !
கருணை கொள்
மனிதனிடம் ....
No comments:
Post a Comment