Thursday, July 30, 2009

தாய்மை

இவள்

தன் தொப்புள் கொடியின்

உறவை அறுத்ததால்

அவன் ஜனனம் !

இவள்

தன் பாசக்கொடியை

அறுத்தால்

அவன் சவம் !

உயிர் கொடுத்தவள்

உயிர் அறுக்கமாட்டாள்

என்று

கை காட்டுகிறான்

முதியோர் இல்லம்

நோக்கி ..........

No comments:

Post a Comment