Monday, August 3, 2009

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
எங்கள்
ஈழத்திலும் தான்!
வானமே குடையாய்!
அம்புலியே விளக்காய்!
பயணிக்கிறோம் எங்கள்
ராஜபாட்டையில்
கிழக்கு நோக்கி!
விடியலையும் நோக்கி தான்!

ஈழத்தில் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த கட்டத்தில் அவர்கள் ஒவ்வொரு இடமாக காலி செய்து சென்ற போது அவர்களுக்கு ஒரு விடியல் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் எழுதியது.

இன்று தம் தலைவனையும் இழந்து சொந்த நாட்டினிலே வீடட்றவனாய் முகாம்களில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நம் ஈழத்து உறவுகளின் விடியலை வேண்டி ..........

No comments:

Post a Comment