Saturday, August 1, 2009

கல்?

ஏனடா!
பொய்யும் புரட்டும்
பேசும் புல்லர்களுக்கு
இங்கு
முதல் மரியாதை!


உண்மை பேசும்

மாந்தர்களுக்கு
இங்கு
அவமரியாதை!

இதை சிரித்து

ரசிக்கும் நீ என்ன
கல்லா?
கடவுளா?
கல்லென்றால்
சிரித்து
என்னைக் கொல்!
கடவுளென்றால்
விடை சொல்!...

1 comment:

  1. நீ என்ன
    கல்லா?
    கடவுளா?
    kallai mattum kanndal kadaul theriyathu.....

    ReplyDelete