Thursday, September 3, 2009

மரணத்திற்கு பின்
சொர்க்கத்தை காட்டுவானாம்
இறைவன்!
ஏன்
எங்களது
செத்துக்கொண்டிருக்கும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சொர்க்கத்தை
காட்டமாட்டானா இந்த‌
இறைவன்?

1 comment:

  1. //வயிற்றுக்கு
    ஒரு வேளை
    சொர்க்கத்தை //

    vaarthaigal valimaiyaai irukinrana Dhinsh

    ReplyDelete