Wednesday, October 7, 2009

பார்வை

எங்களுக்கு தோன்றும்
கனவிலும்
பல வண்ணங்கள்!
அவனுக்கோ
பகலிலும்
ஒரே வண்ணம் தான்!
கனவு காணுங்கள்
என்றால்!
அவன் எப்படி?...

2 comments: